Monday, July 20, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் தாய்மை|கவிதை|வெ. கெளதம்

தாய்மை|கவிதை|வெ. கெளதம்

தாய்மை-கவிதை-வெ. கெளதம்

அ) தாய்மை  
 

📜 தன்னுள் உயிர் கொண்டு  
 

பிறப்பெடுக்க

மீண்டும் பிறக்கிறாள் 
 

 

📜 உடலை வீடாக்கி 
 

கருவறையை கவசமாக்கி
 

ரத்தத்தை நீராக்கி 
 

சதையை உணவாக்கி
 

என்னுயிர் காக்க

தன்னுயிரை 
 அரனாக வைத்து

காக்கும் தெய்வம் தாய்மை 


 

ஆ)
 என்னவள் 
 

📜 யார் என்று அறியாது 
 

ஒற்றை சொல்லை வைத்து 
 

பாசக் கயிற்றால்

முடிச்சு போட்டு

நம்பி வந்தவள்
 

 

📜 இனி எல்லாம்

அவனே என

முதல் அடி

எடுத்து வைத்து வந்தவள்

 


📜 எதுவாயினும் அவனே என்று

அனைத்தையும் இழந்தவள்  


புதிய உறவுவாக அல்ல

புதிய வரவாக வந்தவள் 


இளமையை கொடுத்து

முதுமை வரை உயிர்

எனக் கொண்டவள் 


என்னவள் !!!

 

கவிதையின் ஆசிரியர்
திரு. வெ. கெளதம் 
உதவிப் பேராசிரியர் & தமிழ்த் துறை தலைவர் 
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 
விஜயமங்கலம் -638056
திருப்பூர் மாவட்டம்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »