இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் : E - ISSN : 3048 - 5495

Iniyavaikatral International Tamil Studies E- Journal : தமிழியல் ஆய்வுக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சுய வரலாறு கட்டுரைகள் (உங்களைப் பற்றிய சுயசரிதம்), கவிதைகள் (புதுக்கவிதைகள் | மரபுக்கவிதைகள்), சிறுகதைகள், தொடர்கதைகள், புதினம், தமிழர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் பற்றிய தகவல்கள், மறந்துபோன - மறைந்துபோன - மறைந்து கொண்டிருக்கின்ற அனைத்தும் மீட்டுருவாக்க உதவியோடு புதுப்பித்தல், இன்றைய தேவைகள் - நாளைய தேடல்கள் பற்றிய சிந்தனைகள் எனத் தமிழியல் சார்ந்த படைப்புகளை இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழுக்கு அனுப்பலாம். படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : iniyavaikatral@gmail.com

iniyavaikatral logo

Peer Reviewed (சக மதிப்பாய்வு)

மதிப்பாய்வு (Peer Reviewed) என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட கல்வி அல்லது விஞ்ஞானத்துறை வல்லுநர்கள் அறிவார்ந்த ஆசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகள், ஆராய்ச்சிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் புத்தகங்கள் போன்ற கல்வி வெளியீடுகளின் தரம், செல்லுபடியாகும் தன்மை மற்றும் பொருத்தத்தை மதிப்பீடு செய்து விமர்சிக்கும் செயல்முறையாகும். இந்தச் செயல்முறையின் மூலம், வெளியீட்டிற்கு பொருத்தமானதா, திருத்தம் தேவையா, அல்லது வெளியீட்டிற்கு தகுதியற்றதா என்பதைத் தீர்மானிக்க கல்வி வெளியீட்டாளர்கள் உதவுகிறார்கள். தரமான ஆய்வை உறுதி செய்தல் - ஆய்வினை மேம்படுத்துதல் - மறுஆய்வு செயல்முறை- ஒற்றை மறைவு விமர்சனம் (Single blind review) - இரட்டை மறைவு ஆய்வு (Double blind review) - மூன்றாம் மறைவு ஆய்வு (Triple blind review) - திறந்த (அல்லது வெளிப்படையான) மதிப்பாய்வு - சக மதிப்பாய்வு செயல்முறைகள் ஆகியன அடங்கும். மேலும் ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைகளும் E-ISSN : 3048 - 5495, DoI, Peer Reviewed உடன் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படும்.

Iniyavaikatral_Article_Published

ஆய்வுக்கட்டுரைகள்

சிறுகதைகள்

வெள்ளந்தி|சிறுகதை|சுந்தரிமணியன்

          அந்திமாலையின் சூரியக் கிரணங்கள் மறையும் நேரம் வானத்தில் பறந்து கொண்டிருந்த கரிச்சான் குருவிகளும் மரங்களில் தங்களின் கூடுகளைத் தேடிப் போகும் பறவையினங்களின் ஒலிகளும் காதுகளில் ரீங்காரமிட்டன....

கவிதைகள்

மண்புழுக்களின் மரண ஓலம்|கவிதை|முனைவர் ஜெ.ஜெஸி

🐛 மண் நெஞ்சின் ஆழத்தில் மௌனமாக உழந்தவைகள் மனிதன் விதைத்த விதைகளுக்கு மூச்சாக இருந்த உயிர்கள் கருமண் கன்னத்தில் காதல் கோடு இழுத்து பசுமை பிறக்கச் செய்தோம்; ஆனால் இன்று நச்சு நீரின் நரகத்தில் நாங்களே புதைகிறோம்!. 🐛 நேற்று வரை மழைத்துளி வந்தாலே மகிழ்ச்சியில் மிதந்தோம்; இன்று அந்த மழை...

மாதம்

SSRN
ISSN Logo
ISSN Logo
vaanilarge
hd-linkedin

2021

2024

2022

2025

2023

2026

Edition : 06, Volume : 01, April 2026
Edition : 06, Volume : 02, August 2026 (on going)
Edition : 06, Volume : 03, December 2026

மீட்டுருவாக்கங்கள்

பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்| மூ.செல்வம்

வரலாற்றுக்கு உட்படும் காலத்தின் ஆண்டுகளை விடப் பலமடங்கு அதிகமான ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் உள்ளன.  பொதுவாக பழங்கால மக்கள் சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கக்கூடும் என்ற கருத்து ஆய்வுலகில்...

மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான...

தேங்காய் சுடுதல் நோன்பு

சேலம் மாவட்ட பகுதியில் ஆடி மாதம் 1-ந்தேதி அன்று தேங்காய் சுடுதல் நோன்பு பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் முனைவர் க.லெனின் உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சாவடி

      திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கிராமத்தில் மேற்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.  இந்த இடத்தைச் சாவடி என்று அழைக்கிறார்கள். ஊருக்குள் செல்லும்முன் சாவடியைத் தாண்டித்தான் செல்ல முடியும். சாவடியில் எப்போதும் மூன்று...
Contact Us
📍 தமிழியல் ஆய்வுகளை உலகளவில் பகிர்வது. 📍புதிய தலைமுறை ஆய்வாளர்களை ஊக்குவிப்பது. 📍 தமிழ்மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது. 📍சிறந்த ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கி ஆவணம் செய்வது. 📍 ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரையும் சக மதிப்பாய்வு (Peer reviewed) செய்து வெளியிடுவது
Iniyavaikatral trust Poster
📚 இனியவை கற்றல் கல்வி அறக்கட்டளையானது ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை முன்னிறுத்தும் வகையில் பணியாற்றி வருகிறது. 📚 வருடா வருடம் இலவசமாகப் பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், குறிப்பேடுகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 📚 பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்தோர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 📚குழந்தை தொழிலாளர்களைப் பாதுகாத்துக் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தற்போதைய படைப்புகள்