Ooops... Error 404

Sorry, but the page you are looking for doesn't exist.

இளந்தளிர்களின் வெற்றி| கவிதை|சு. ராஜஶ்ரீ

📍 காலையில் உதித்த சூரியன்
 சுட்டெரிக்கும் பகல் பொழுதில்
 சிந்திக்க இயலாத நிமிடங்களில்
 எத்தனை இனம்புரியாத உறவுகள்
   📍 அத்தனை உறவையும் தாண்டி
 தனக்கென கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள்
 பம்பரமாய் சுழன் றோடினாள் 
தன் கனவுகளைப் புதைத்துக் கொண்டு
   📍 வாழ்க்கை மிகவும் சுகமானது!
 அதுவே மீண்டும்...

பெரியாரின் பெண்ணுரிமைப் பணி | மு. ஆயிஷாம்மா

குடும்பத்தில் புரட்சி
                    ஈ. வே. ராமசாமியின் தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கு ஒரு பெண் இருந்தது.  அப்பெண் அம்மாய் அம்மாளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள்.  மாப்பிள்ளைக்கு வயது பன்னிரெண்டு.  இத்திருமணம் 1909...

இரும்புப் பெண்|கவிதை| து. அனிதா

தாயின் கருவறையில் வந்துதித்து 
மெல்ல தளிர் நடையிட்டு  
பூவுலகை பார்க்க எண்ணி
 கல்வி எனும் பூஞ்சோலைக்குள் -புகுந்து
 கண்களில் கனவை சுமந்து - கனவை 
நனவாக்கி வெற்றி நடைபோடும் நீ
 அறிவாயா ! நாளைய தலைமுறை 
உன் வழிகாட்டலின் படி என்று !
 புது சமூகத்தையே மாற்றும்
 வல்லமைபடைத்த...

மாறிவரும் கொல்லிமலை |ஆய்வுக்கட்டுரை| முனைவர் க.கணியன்பூங்குன்றனார்

ஐந்து நில பாகுபாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குறிஞ்சித்திணையாகும். இந்நிலத்தலைவன் சேயோன் என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாம் முருகன் என்கின்றோம். முருகு என்பதற்கு அழகு என்ற பொருள்படும். மலையும் அழகுதான் மலைகடவுளாகிய முருகனும்...

அம்மா மரம்|கவிதை|ச. குமரேசன்

🎯 நாட்டு நடப்புகள்
  நல்லவை கெட்டவை
 அன்றாட அழுத்தங்கள்
  அரைகுறை தூக்கம்
  அனைத்தையும் பகிர்ந்திட
  அன்பை அள்ளித்தர
  அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!
   🎯 அம்மாவின் குரல் கேட்டால்
 அழுத்தமான மனது
 அரை சதமாய் குறையுமென்ற
  ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை
 அறிய முடிந்தது..!
   🎯 அரக்கப் பறக்க ஓடி
 அலுவலகப் பணிகள்
 அயராது...

கடவுளின் தேசம்!  கல்லறையின் வசம்! |கவிதை|ப.பிரபாகரன்

🎯 பொழுது விடியும் முன்னே
 விழித்தெழுவோம் என்றே
 உறங்கினோம் !
   🎯 விடிந்தும் எழவில்லை
 விழித்தெழும் நிலையிலும்
 நாங்கள் இல்லை!
   🎯 நிலச்சரிவே! 
நும்பசிக்கு உணவாகாது
 தப்பினோம் பலமுறை!
   🎯 காட்டாற்று வெள்ளமே!
 கருணையில்லையோ நுமக்கு!
 அபாயம் அறியும் முன்னே
 ஏப்பமிட்டுச் சென்றாயே!
   🎯இறந்தபின் புதைக்கும் வழக்கம்
 எங்குமுண்டே! இதுபோல்..
 உயிரோடு புதைக்கப்படுவோமென
 ஒருபோதும் நினைத்ததில்லையே!   🎯நேற்று...

தமிழ்  இலக்கியத்தில் மருத நில மக்களின் வாழ்வியல் |முனைவர் சி.ராஜலெட்சுமி

         சங்ககாலத்தில்    வாழ்ந்த   மக்கள்   நிலத்தினை     ஐந்தாகப்     பிரித்து      மலையும்  மலை  சார்ந்த  பகுதியை     குறிஞ்சி   எனவும், காடும்   காடு  சார்ந்த  பகுதியை   முல்லை  எனவும் ,வயலும் வயல் சார்ந்த பகுதியை    மருதம்...

புரிதல்|சிறுகதை|கு.ஜெயா பிரின்ஸி

      இருளின் கரம் முழுவதும் விலகாத அதிகாலை வேளை அது. மெல்லிய குளிர்ந்த காற்று அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கவிதா போர்வையை உடம்பு முழுவதும் இழுத்து மூடி...
- Advertisement -spot_img

Latest Articles

Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...