“ஐயா…!”
அந்தக் குரல் எங்கிருந்தோ கேட்டது. சதாசிவம் கண்களைத் திறந்தார்.
சுற்றிலும் ஒரு வித்தியாசமான அமைதி. பூமியில் அவர் பார்த்திராத ஓர் அழகிய உலகம். பசுமையான தோட்டங்கள். தெளிந்த நீரோடைகள். எங்கும் மலர்களின் மணம். மனதை...
அச்ச்ச்.....சென்று தும்மினால் அடுத்த வீட்டிற்குக் கேட்கும் மயிலாப்பூரின் ஒண்டுக்குடித்தனம் ஒன்றின் அடுத்தடுத்தக் குடியிருப்பு. அது ஒரு முன்பகல் நேரம்... சுமார் பதினோரு மணி இருக்கும்..... அன்று நான் சமையற்கட்டில்...