இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?

இலக்கியத்திறனாய்வின் பயன்கள்

திறனாய்வினால் சமுதாயத்திற்கும் இலக்கியப் படைப்பு வரலாற்றிற்கும் பயன்கள் உண்டாகின்றன. இலக்கியத் திறனாய்வில் கீழ்க்காணும் பயன்கள் உண்டாகின்றன.

  1. சிறந்த கலைப்படைப்புத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  2. இலக்கியக் கொள்கைகள் உருவாகின்றன.
  3. புதிய இலக்கியங்களைப் தூண்டப்படுகின்றனர்.
  4. இலக்கிய வரலாற்றிற்குத் தேவையான தகவல்கள் கிடைக்கின்றன.
  5. இலக்கியத் திறனாய்வு வரலாறு உருவாகிறது.
  6. இலக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் நீங்குகின்றன.
  7. சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
  8. கலையின் சிறப்பும் அதனைக் கற்போர்க்கு உண்டாகும் மகிழ்வும் சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  9. கலை, கலைக்காக மட்டுமன்று. கலை சமூகத்திற்காகவும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தல்.
  10. தனிமனிதரின் ஆளுமை, தனி இலக்கியச் சிறப்பு முதலியன அறிந்து கொள்ளப்படுகின்றன.

இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here