Saturday, July 27, 2024

Ooops... Error 404

Sorry, but the page you are looking for doesn't exist.

பர்கூர் வட்டார சோளகர்களின் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|கு.பூர்ணிமா

முன்னுரை 
தமிழகத்தின் பெரும்பாலான பழங்குடிகள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இவர்கள் தற்கள் வாழ்வாதாரத்தைப் பண்டைய காலந்தொட்டு அமைத்துக் கொண்டுள்ளனர். மலைகள் மட்டுமல்லாது சமவெளியிலும் சில பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்....

மாக்காளை நாவல் காட்டும் தீபாவளி பண்டிகை|ஆய்வுக்கட்டுரை|சு.கீதா

முன்னுரை
                உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறு பட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்கை கருதி...

பக்தி நெறியில் சைவமும் வைணவமும்|ஆய்வுக்கட்டுரை| ச.குமார்

முன்னுரை
                பக்தியின் மொழி தமிழ் என்பதினால். தமிழ் இலக்கியங்களில் சமயக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. தமிழை அனைத்து சமயங்களும் வளர்த்தன. அதேப் போன்று சமயங்கள் தமிழால் வளர்ச்சிக் கண்டது. நாயன்மார்களும் ஆழ்வார்களும்...

தமிழ் மொழி|கவிதை|ச.யோகேஸ்குமார்

பண்பட்ட பழமை மொழி! சீர்பட்ட செம்மை மொழி! இளமை மாற தெள்ளமுத மொழி! சொக்கன் நகரில் பிறந்த மொழி! சங்கம் வைத்து வளர்ந்தமொழி! வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தமொழி! குமரிகண்டம் ஆண்ட மொழி! இலக்கிய வளம் செழித்தமொழி! வாழ்வியல் கற்றுதந்த மொழி! அன்னை சொல்லி தந்த மொழி! தாலாட்டில்...

குறிஞ்சி நில மகளிர் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை|ந.இந்திரா

மலைநாட்டினைச் சார்ந்த தலைவனும் தலைவியும் தம்முள் தாமே கண்டு, காதலித்து, களவு உறவிலே கூடித் திளைத்து, மகிழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலைநாட்டு குன்றவரிடையே மதிப்புடன் சிறந்து விளங்கிய பெருங்குடியினைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பொதுவாகக்...

பொருநராற்றுப்படையில் அறநெறிச் சிந்தனைகள் |ஆய்வுக்கட்டுரைகள்|பா.சங்கீதா

முன்னுரை
                  சமுதாயத்தையும் மனிதனையும் செந்நெறிப்படுத்தும் ஒழுக்க நெறியே அறமாகும். அறம் என்பது எல்லையற்றதும் பரந்து விரிந்ததும் ஆகும். நற்செயல்கள் அனைத்துமே அறத்தின் பாற்படுவனவாகும். உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகிய இம்மூன்றும் அறத்திற்கு அடிப்படையாக...

தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கூறுகள்| முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்

முன்னுரை                காலத்தில் மனித சமூகத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம் காரணமாக உலக மொழிகள் பலவற்றிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வகை மாற்றங்கள் தமிழ் மொழியிலும் புதுமையாக்க மாற்றமும், வளர்ச்சியும் நடைபெற்றது எனலாம். ஒவ்வொருஇலக்கியமும் தான்...

நகரத்திற்கு வந்த கிழவி|சிறுகதை|கோ.தனுஷ்

அனைத்தையும் தொலைத்துவிட்டு ஏங்கி ஏங்கி மரத்துப் போன கண்கள்; வெற்றிலையும் பாக்கும் போட்டுப் போட்டுக் கறைப்படிந்த பற்கள்; அயராது உழைத்ததால் தளர்ந்துபோன உடல்; வறுமைக்கும் முதுமைக்கும் இடையேயான போட்டியில் சிக்கித் தவிக்கும் ஒரு...
[td_block_social_counter facebook=”tagdiv” twitter=”tagdivofficial” youtube=”tagdiv” style=”style8 td-social-boxed td-social-font-icons” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9″ custom_title=”Stay Connected” block_template_id=”td_block_template_8″ f_header_font_family=”712″ f_header_font_transform=”uppercase” f_header_font_weight=”500″ f_header_font_size=”17″ border_color=”#dd3333″]
- Advertisement -spot_img

Latest Articles

Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...