மூங்கில் தாங்கல் என்ற கிராமத்தில் சிறுவயது முதல் கவிதா காவியா இருவரும் தோழிகள். கவிதா அறிவுநுட்பம் நிறைந்தவள் காவியா கொஞ்சம் வெகுளியானவள். கவிதா என்ன சொல்கிறாளோ அதை அப்படியே கேட்டு...
🌳எந்தவொரு பறவையும்
தன்னுடைய இருப்பிடத்தைத்
தேடி தேடிச் செல்கிறது!
🌳நான் எங்குச் சென்றாலும்
எனக்கு முன்
நிழல் செல்கிறது!
🌳மழை வந்தால்
ஏரிகள் நிறைவதல்ல
என் வீடு நிறைகிறது!
🌳பறவையின் கண்களுக்கு
மனிதன் எல்லாம்
சிறு எறும்பு போல்!
🌳புதைத்த பின்னர்
முளைக்கவில்லை
என் வீடு ஜீவன்!
🌳 தாயின் முகத்தில் அழுகை
காந்தியின் முகத்தில்...
நிலாக்குட்டி என்பது நிலாவின் அப்பா, நிலாவை அழைக்கும் செல்லப்பெயர். நிலா என்ற பெயருக்கு ஏற்றார் போல் வட்ட வடிவ முகம். அழகு, அறிவு என அனைத்தும் நிறைந்தவள். பன்னிரெண்டாம்...
ஆய்வுச் சுருக்கம்
திருமணச் சடங்கு முறைகள் ஒவ்வொரு காலத்திற்கேற்ப மாறுபட்டு வருகின்றன. ஒரு சமூகம் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய வழியில் சடங்கு முறைகளை மேற்கொண்டு திருமணம் செய்வர். சங்க காலத் திருமணம் வேறு...
முன்னுரை
சங்கப்பாடல்கள் பொதுவாக அகத்திணை, புறத்திணை என இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றை விரித்துக்கூறும் போக்கில் காதல், வீரம் பண்பாடு மட்டுமின்றிப் பல்வகை வாழ்வியல் கூறுகளும் அறவியல் சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. தன்மானம், ஊக்கம்,...