🌹இந்தப் புவியில்
இன்னொடி மலர்கின்ற
எண்ணற்ற காதல்
ஒன்றிணைந்தால் ! – அவை
உன் இரு கண்களுக்குள்ளே
அடங்கிவிடும்..!
🌹இந்த உலகில்
வானளவு நிலைநின்ற
மொத்த தியாகங்கள்
உன் நெஞ்சில் நுழைந்தால்
உன் நிலையக் கண்டு நொறுங்கிவிடும்..!
🌹உன் பார்வையில் பட்டதால்...
உன் சிந்தனையில் சிறை கொண்டேன்..!
🌹உன் இதய துடிப்பில்...
Abstract
V. O. Chidambaram Pillai (V.O.C.) was a distinguished scholar who possessed proficiency in both Tamil and English. He was a multifaceted personality, serving...
அந்திமாலையின் சூரியக் கிரணங்கள் மறையும் நேரம் வானத்தில் பறந்து கொண்டிருந்த கரிச்சான் குருவிகளும் மரங்களில் தங்களின் கூடுகளைத் தேடிப் போகும் பறவையினங்களின் ஒலிகளும் காதுகளில் ரீங்காரமிட்டன....