🧚🏻♀️ஆவதும் பெண்ணாளே!
அழிவதும் பெண்ணாளே!!
இந்த மனிதப் பிறவி
பெண்ணில் அடங்கும் என்பவன்
யாதும் அவளால் ஆன பிறகும்
யாதுமானவளுக்கான
இடம் இங்கு ஏன் இல்லை?
🧚🏻♀️பேதை
பெரும் பேதையவளின்
கள்ளமறியாத சிரிப்பிலே
பயம் விதைக்கின்ற சமூகம்…
🧚🏻♀️பெதும்பை
முளைப்பருவப் பிஞ்சு மனதில்
காயம் பொறிக்கின்ற பார்வைகள்…
🧚🏻♀️மங்கை
மலர்வதற்குள் நெறிக்கின்ற
கட்டுப்பாடுகளின்...
இலக்கியம் என்பது ஒரு இலக்கு. ஒரு இலக்கை மையமாக வைத்துப் பாடுவது, எழுதுவது இலக்கியம் ஆகும். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. 'நல்லதன் நலமும் தீயதன் தீமையும் இவை...
📍 என்னம்மா ஒசரம்மா பனைமரம் தோற்றுப்போகும்
நெடுக வளர்ந்த நெஞ்சுரத்த ரோசக்காரி
எல்லா வேலைகளையும் தான் மட்டுமே
தனி ஒருத்தியாக நின்று செய்யும்
சீலைக்காரி சீலை அவளுக்குப் பிந்தததோ
இல்லை அவளே சீலைய விரும்பி உடுத்தினாளோ
பொருத்தம்னா பொருத்தம் வானுக்கும் நிலவுக்குமானது..!
📍...
🔔மரத்திற்கு முத்தம்
தருகிறது
மரங்கொத்தி.
🔔தாடியுற்ற ஆலமரத்தடியில்
கீழ்
சலூன் கடை.
🔔ஊரே உறங்கிய பிறகு
யாரை பார்க்க வந்ததோ
இந்த நிலவு.
🔔தன்னைப் போலவே
நடித்துக் காட்டுகிறது
தன் நிழல்.
🔔மரங்கள் ஒருபோதும்
இலைகளை சொந்தம் என்று
கொண்டாடுவதில்லை.
🔔நூலால் கைது செய்யவே
மனமே இல்லை
சிரிக்கும் பூக்கள்.
🔔ஒன்றும் அறியாத மாட்டை
விரட்டுகிறான்
சிறுவன்.
🔔குடிகாரனை எப்போது
எழுப்பி வீட்டுக்கு அனுப்பியது
மழைத்துளி.
🔔விளையாடும்...
முன்னுரை
தேனி அருகே உலகத்தரம் வாய்ந்த 'நாகப் புடவு' பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு: ஆஸ்திரேலியப் பழங்குடி கலைகளோடு ஒத்துப்போகும் ஆதிமனிதன் ரகசியங்கள்! வைகை நதி நாகரிகத்தின் தொட்டில் என்பதை...