அச்ச்ச்.....சென்று தும்மினால் அடுத்த வீட்டிற்குக் கேட்கும் மயிலாப்பூரின் ஒண்டுக்குடித்தனம் ஒன்றின் அடுத்தடுத்தக் குடியிருப்பு. அது ஒரு முன்பகல் நேரம்... சுமார் பதினோரு மணி இருக்கும்..... அன்று நான் சமையற்கட்டில்...
என்னங்க கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா....ஏறக்குறைய அதே நிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்ம ரிப்போட் ரிசல்ட் எப்படி இருக்குமோ.
பயப்படாதே, நம்பிக்கையோட இருப்போம்...
🧚♀️பிறந்த நாளிலிருந்தே
அவளுக்கென்று
அதிர்ஷ்டம் காத்திருக்கவில்லை.
🧚♀️அவள் விரும்பியவை
அவளை விட்டு விலகின;
அவள் நம்பியவர்கள்
அவளை விட்டு விலகிச் சென்றார்கள்.
🧚♀️திறக்க நினைத்த கதவுகள்
மூடியே கிடந்தன;
ஓட நினைத்த பாதைகள்
முட்களாகவே இருந்தன.
🧚♀️மற்றவர்கள்
வெற்றியைப் பரிசாகப் பெற்றபோது,
அவள் மட்டும்
தோல்விகளைச் சுமந்து வளர்ந்தாள்.
🧚♀️சில இரவுகளில்
அவள் அழுதாள்!
யாருக்கும் தெரியாமல்.
🧚♀️சில...