🌹வெட்டியானுக்கு
வேலை தருகிறது
ஏதோவொரு பிணம்.
🌹பழைய நினைவுகள்
புதிய புத்தகமாகி
மீண்டும் பேசுகின்றன
🌹கையில் கட்டிய
பலூனுக்கு
விடுதலை கொடுக்கும்
குழந்தை
🌹குழந்தைப் பருவத்தில்
திருணம் செய்து
குழந்தையாகவே இருக்க வேண்டிய
நாட்கள்
அவளுக்கு தெரியாமல் போனது
🌹பூமியை
மறைமுகமாக
ரசித்துக்கொண்டே
தொலைவில்
இருக்கிறது
சூரியன்
🌹வானில் மழை பொழிகிறது
மழை இல்லை
குண்டு மழையாக பொழிகிறது
உயிர்கள்
ஒன்றொன்றாக அழிகின்றன.
🌹அறுவடை வருவதற்கு முன்பே
வெட்கம் கொள்கிறது
நெல்.
🌹குடிசை வீட்டின்
வண்ணச்...
Abstract
SunyaSampashan is a symbol in the Siddha tradition. Delivering the message they were trying to convey. Guru's blessing is necessary to understand its...
🌹இந்தப் புவியில்
இன்னொடி மலர்கின்ற
எண்ணற்ற காதல்
ஒன்றிணைந்தால் ! – அவை
உன் இரு கண்களுக்குள்ளே
அடங்கிவிடும்..!
🌹இந்த உலகில்
வானளவு நிலைநின்ற
மொத்த தியாகங்கள்
உன் நெஞ்சில் நுழைந்தால்
உன் நிலையக் கண்டு நொறுங்கிவிடும்..!
🌹உன் பார்வையில் பட்டதால்...
உன் சிந்தனையில் சிறை கொண்டேன்..!
🌹உன் இதய துடிப்பில்...
Abstract
V. O. Chidambaram Pillai (V.O.C.) was a distinguished scholar who possessed proficiency in both Tamil and English. He was a multifaceted personality, serving...