🧚🏻♀️ஆவதும் பெண்ணாளே!
அழிவதும் பெண்ணாளே!!
இந்த மனிதப் பிறவி
பெண்ணில் அடங்கும் என்பவன்
யாதும் அவளால் ஆன பிறகும்
யாதுமானவளுக்கான
இடம் இங்கு ஏன் இல்லை?
🧚🏻♀️பேதை
பெரும் பேதையவளின்
கள்ளமறியாத சிரிப்பிலே
பயம் விதைக்கின்ற சமூகம்…
🧚🏻♀️பெதும்பை
முளைப்பருவப் பிஞ்சு மனதில்
காயம் பொறிக்கின்ற பார்வைகள்…
🧚🏻♀️மங்கை
மலர்வதற்குள் நெறிக்கின்ற
கட்டுப்பாடுகளின்...
இலக்கியம் என்பது ஒரு இலக்கு. ஒரு இலக்கை மையமாக வைத்துப் பாடுவது, எழுதுவது இலக்கியம் ஆகும். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. 'நல்லதன் நலமும் தீயதன் தீமையும் இவை...
📍 என்னம்மா ஒசரம்மா பனைமரம் தோற்றுப்போகும்
நெடுக வளர்ந்த நெஞ்சுரத்த ரோசக்காரி
எல்லா வேலைகளையும் தான் மட்டுமே
தனி ஒருத்தியாக நின்று செய்யும்
சீலைக்காரி சீலை அவளுக்குப் பிந்தததோ
இல்லை அவளே சீலைய விரும்பி உடுத்தினாளோ
பொருத்தம்னா பொருத்தம் வானுக்கும் நிலவுக்குமானது..!
📍...
🔔மரத்திற்கு முத்தம்
தருகிறது
மரங்கொத்தி.
🔔தாடியுற்ற ஆலமரத்தடியில்
கீழ்
சலூன் கடை.
🔔ஊரே உறங்கிய பிறகு
யாரை பார்க்க வந்ததோ
இந்த நிலவு.
🔔தன்னைப் போலவே
நடித்துக் காட்டுகிறது
தன் நிழல்.
🔔மரங்கள் ஒருபோதும்
இலைகளை சொந்தம் என்று
கொண்டாடுவதில்லை.
🔔நூலால் கைது செய்யவே
மனமே இல்லை
சிரிக்கும் பூக்கள்.
🔔ஒன்றும் அறியாத மாட்டை
விரட்டுகிறான்
சிறுவன்.
🔔குடிகாரனை எப்போது
எழுப்பி வீட்டுக்கு அனுப்பியது
மழைத்துளி.
🔔விளையாடும்...
முன்னுரை
தேனி அருகே உலகத்தரம் வாய்ந்த 'நாகப் புடவு' பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு: ஆஸ்திரேலியப் பழங்குடி கலைகளோடு ஒத்துப்போகும் ஆதிமனிதன் ரகசியங்கள்! வைகை நதி நாகரிகத்தின் தொட்டில் என்பதை...
சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோட்டில் அமைந்திருந்த அந்தத் திருமண மண்டபத்தின் பிரம்மாண்டமான வாசனை, ஏசி காற்றின் குளிர்ச்சியோடு கலந்து ஒருவிதமான செயற்கை மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. பன்னீர் தெளிப்பதும்,...