Home Search

முனைவர் க.லெனின் - search results

If you're not happy with the results, please do another search
மகன் தந்த பரிசு - முனைவர் க.லெனின்

மகன் தந்த பரிசு|சிறுகதை|முனைவர் க.லெனின்

சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான் ராமமூர்த்தி நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றார். தெருவுக்குக் கொஞ்சம் தள்ளியேதான் இவரின் வீடு அமைந்திருந்தது....
மயில் ஓவியம் - முனைவர் க.லெனின்

மயில் ஓவியம்|சிறுகதை|முனைவர் க.லெனின்

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள்  ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப்...
பண்டைய இலக்கியங்களில் தெய்வ வழிபாடுகள் - முனைவர் க.லெனின்

சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாடுகள்|முனைவர் க.லெனின்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
 மனிதனுக்கு நம்பிக்கையை உண்டாக்கிய கடவுளை வழிபாடுகள் நடத்தி வேண்டிக்கொண்டார்கள். அவை வழிபாடுகள், பூசைகள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்தமான முறையில் இறைவனுக்கு வழிபாடுகளை நடத்தினான். மனிதர்கள் நடத்திய வழிபாடுகள்...
ஒலியும் ஒளியும் - முனைவர் க.லெனின்

ஒலியும்! ஒளியும்!!|சிறுகதை|முனைவர் க.லெனின்

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
   இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
  ஒரே வானிலே ஒரே மண்ணிலே
  ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்”
          ...
எனக்குள் ஒருவன் - சிறுகதை

எனக்குள் ஒருவன்|சிறுகதை |முனைவர் க.லெனின்

        யாருமில்லாத சாலையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது அந்தக் கார். எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இரண்டு குட்டிக்கரணம் போட்டு தலைக்கீழாய் மல்லாந்து விழுந்தது. காருக்குள் இருந்த...
நெஞ்சு-பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதிலையே | சிறுகதை |முனைவர் க.லெனின்

“நெஞ்சு பொறுக்குதிலையே!”          தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட...
இருளின் வெளிச்சம்-நா.சாரதாமணி-நூல் வெளியீடு

இருளின் வெளிச்சம்|முனைவர் நா.சாரதாமணி| நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா 
 நூல் தலைப்பு 
இருளின் வெளிச்சம்
 நாள்
 23.05.2024. வியாழக்கிழமை ஆசிரியர்
 முனைவர் நா.சாரதாமணி
 உதவிப் பேராசிரியர் & எழுத்தாளர்
 தமிழ்த்துறை
 எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரூர் கோவை
 நூல் வெளியிடுவோர்
 முனைவர் கோ.பாக்கியலட்சுமிபொறுப்பு முதல்வர்கணிதவியல் துறை
   நூல் பெற்றுக் கொள்பவர்கள் முனைவர் பே. ஜாய்சுகன்யா
 துணை...
Iniyavaikatral E-Journal Title Card

Policy & Regulations

    📌இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழில் தரமான ஆய்வுக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், சுய வரலாறு கட்டுரைகள் (உங்களைப் பற்றிய சுயசரிதம்), கவிதைகள் (புதுக்கவிதைகள் | மரபுக்கவிதைகள்), சிறுகதைகள், தொடர்கதைகள், புதினம்,...

Publications

Publications Attention Readers, 📍 The undersigned certificate and the work are provided in pdf file format for every work published in Iniyavaikatral International Tamil Studies E-Journal. 📍...
டிம்மி முனைவர் க.லெனின்

டிம்மி | சிறுகதை

      இடுப்பில் சொருகியிருந்த சட்டையை எடுத்துவிட்டான். முழுக்கைச் சட்டையைக் கொஞ்சமாய் சுருட்டி விட்டுக்கொண்டான். அப்பாடா என்றிருந்தது ராசுவுக்கு. எப்படியோ வேலை கிடைச்சிடுச்சி. இனிமேல் குடும்பத்த ஓட்டிடலாம். பெங்களூருக்கு வேலை தேடி...
இதயம்-பேசுகிறது

இதயம் பேசுகிறது | சிறுகதை

மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது....
வீழ்வேனென்று நினைத்தாயோ - சிறுகதை

வீழ்வேனென்று நினைத்தாயோ! – சிறுகதை

“வீழ்வேனென்று நினைத்தாயோ!”            அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும் பொருத்தமில்லாத பேண்டும் சட்டையும்...
Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...