Home Search

முனைவர் க.லெனின் - search results

If you're not happy with the results, please do another search
குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம்

குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம் | சிறுகதை

   அந்தக் கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள்தானிருக்கும். இரண்டு வீதி நாலு சந்து அவ்வளவே. ஊருக்கு நடுவே கோவில். கோவிலில் முன்வாசல் தவிர சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கருவேல முட்களால் சூழ்ந்துதான் இருந்தது. போனவாரம்...
பெருங்கதையில் முகத்தூது

பெருங்கதையில் முகத்தூது

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம் கொங்குவேளிர் அவர்களின் பெருங்காப்பியமான பெருங்கதையிலிருந்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. தலைவன் தலைவியருக்குள் நடக்கும் உள்ளுணர்வு போராட்டத்தை வெளிக்காட்டவும் தூது இலக்கியத்தின் ஒருபகுதியாகவும் இக்காப்பியமானது அமைகின்றது. இவ்வாய்வில் தலைவன் தன்னுடைய மனைவியின் வாயிலாகவே வேறொரு...
இரண்டாவது-மனைவி

இரண்டாவது மனைவி | சிறுகதை

இரண்டாவது மனைவி ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம். நான்கு சக்கரம் இருந்துவிட்டால் குட்டியானை, டெம்போ, லாரி என்றல்லவா அழைத்திருப்போம்....
பண்டைய தமிழர் திருமண முறைகள்

பண்டைய தமிழர் திருமண முறைகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம் பண்டைய தமிழர் திருமண முறைகள்        திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடைபெறக்கூடிய ஒரு தகுதி உயர்த்துதல் சடங்காகும். தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் மகன் அல்லது மகள் தங்களுக்கான பருவம்...
புறப்பொருள்-வெண்பாமாலையில்-போர்ச்செய்திகள்

புறப்பொருள் வெண்பாமாலையில் போர்ச்செய்திகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்        பண்டைய கால மக்கள் அகத்திலும் புறத்திலும் சிறந்து விளங்கினார்கள். அகம் மட்டுமே மனிதனை வாழ வைத்துவிட முடியாது. மனிதன் புறம் சார்ந்த சமூகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். புறச்செய்திகளிலும்...
மாக்கிழவன்-கோவில்

மாக்கிழவன் கோவில்

சிறுகதை : மாக்கிழவன் கோவில்           உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட...
கழிவறையின் கதவு

கழிவறையின் கதவு

வகை : சிறுகதை     “அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம்...
அர்த்தநாரி-சிறுகதை

அர்த்தநாரி சிறுகதை (Arthanari Short Story)

      சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர...
காரிமங்கலம்-வட்டார-ஒப்பாரிப்-பாடல்கள்-ஓர்-ஆய்வு

காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடல்கள் ஓர் ஆய்வு

ஆய்வுச்சுருக்கம்             காரிமங்கலம்  வட்டார மக்களிடம் புதைந்து கிடக்கும் ஒப்பாரிப் பாடல்களை வெளிக்கொணரும் விதமாக இவ்வாய்வு நிகழ்த்தப்படுகின்றது.  அதோடு அம்மக்களிடம் உள்ள உறவு நிலையில் பிணைப்பும் அவர்களின் சுகதுக்கங்கள் என அனைத்தும் ஒப்பாரியின் வாயிலாக...
நேர்காணல் சிறுகதை

நேர்காணல் | சிறுகதை

            பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது.  கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே செய்தித்தாளின் கடைசிப்பக்கத்திலிருந்து ஒவ்வொரு...
இனியவை கற்றல்

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – சிறுகதை

     கிராமத்துச் சிறுகதைகள்        அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும்...
iniyavaikatral.in

குதிரை குட்டியின் வழக்கு – கிராமத்துச் சிறுகதை

The case of the pony ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக தூரம் நடக்க முடியவில்லை. பசி...
Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...