Home Search

ச. குமரேசன் - search results

If you're not happy with the results, please do another search
அம்மா மரம் கவிதை ச. குமரேசன்

அம்மா மரம்|கவிதை|ச. குமரேசன்

🎯 நாட்டு நடப்புகள்
  நல்லவை கெட்டவை
 அன்றாட அழுத்தங்கள்
  அரைகுறை தூக்கம்
  அனைத்தையும் பகிர்ந்திட
  அன்பை அள்ளித்தர
  அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!
   🎯 அம்மாவின் குரல் கேட்டால்
 அழுத்தமான மனது
 அரை சதமாய் குறையுமென்ற
  ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை
 அறிய முடிந்தது..!
   🎯 அரக்கப் பறக்க ஓடி
 அலுவலகப் பணிகள்
 அயராது...
விடுதலையில் வீரமங்கை - ச. குமரேசன்

விடுதலையில் வீரமங்கை|கவிதை|ச. குமரேசன்

✒️ பாரதத்தின் பண்பாடு
 தமிழினத்தின் தழல் வீரம் 
சுட்டெரிக்கும் சுடர்விழி
 வெள்ளையர்களை
 வேர் அறுத்த வீரமங்கை..!
   ✒️ சிலு சிலுக்கும் காற்றோடும்
        சேறு நிறைந்த வயலோடும்
  சிவந்த பூமியாம்
 சிவகங்கைச் சீமையிலே
 சீறியெழுந்த சிங்கப்பெண்..!
   ✒️ முரட்டுக்காளையாய்
 முந்தியுள்ள வீரமும்
 முண்டாசுடன்
 முறுக்கி நிற்கும் தீரமும்
  பகை நடுங்கும் பகலவனுமான
 முத்து வடுகநாதரின்
 முத்தான...
கரையும் காலம் - ச. குமரேசன் - கவிதை

கரையும் காலம் |கவிதை|கவிஞர் ச. குமரேசன்

நல்லவை கெட்டவைகளைத் தாங்கி  நாட்களும் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன! நல்லோருக்கு வாழ்க்கையில் - சில நலிவான நிகழ்வுகள் நடனமாடி செல்கின்றன..! மாதங்களும் மாலையில் மலரும் மல்லிகையாய் மலர்ந்து மாத ஊதியம் ஒன்றைக் கொடுத்து மறைந்து விடுகின்றன...! ஆலின் இலையாய் ஆண்டுகளும் துளிர்த்து முதிர்ந்து பழுத்து உதிர்ந்து சருகாய் சரசரத்துக் காற்றில் கலந்து கரைகின்றன...! எங்கே...
வீழ்ந்து விடாத வீரம் - ச. குமரேசன் - கவிதை

வீழ்ந்து விடாத வீரம்|கவிதை|ச. குமரேசன்

வீழ்ந்து விடாத வீரம்   வல்லவனையும் வழுக்கி விடும் வழுக்குப் பாறை தான் வாழ்க்கை...!   நம்பிக்கை என்னும் நரம்பு கயிற்றைப் பிடித்து நட... உந்தி உந்தி உயரே செல்.. நாளை நட்சத்திரமாய் ஒளிர்வாய்...!   வறுமையென்னும் வளைவுகள் வாழ்க்கை நதியை தாமதப்படுத்தலாம்  தடுத்து நிறுத்தி விடாது...!   வாடிய பயிர்கள் எல்லாம் வளைந்து ஓடும் நதிகளால்தான் வளம் கொழிக்கின்றன...!   காற்றினால் களவாடப்பட்ட கருமேகங்களும்...
மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள்|பேரா. ச. குமரேசன்|கவிதை

மொழிப்போர் தியாகிகள்   1. தமிழினி..! கைகளில் பதாகை ஏந்தி... கடுமையான குரலொலிகள்.. வேற்று மொழி திணிப்பை எதிர்த்து.. வேகமான போராட்டம்.. பதாகை மேல் பதற்றமான வாசகம்.. "இந்தி  ஒ லி க! "   2. அறிவான மொழி வெளி நாட்டுக்காரரோடு வெளுத்து வாங்கும் ஆங்கிலம்.. மூன்றாம் வகுப்பு தாண்டாத முத்துசாமியண்ணன்.. அவரின்...
உழவே தலை

உழவே தலை|ச. குமரேசன்|கவிதை

உழவே தலை ♣ சேவல் கூவிடும் செங்கமலம் பூத்திடும் தோள் மேல் கலப்பை ஏறும்.. கயிறுகள் கைக்குள் நுழையும்.. காளைகளோடு கம்பீரமாய் நடப்பார் தாத்தா...!   ♣ வைகறை நிலவின் வெளிச்சம் கொண்டு வயலில் நுழைவார்..!   ♣ நொகத்தடியை நோகாமல் எடுத்து வைப்பார்.. ஏர்க்கால் தடியை அதன் மேல் ஏற்றி வைப்பார்.. காளைகள் கொண்டு கச்சிதமாய்...
மலையதிகாரம்

மலையதிகாரம் |கவிதை |ச. குமரேசன்

மலையதிகாரம்   வைகறையில் வியாழன் உறங்கி வெள்ளி உதிக்கும்.. எங்கள் மலை மன்னருக்கு அது சியமந்தகமணி...!    கிழக்கு வெளுக்கும், பின் சிவக்கும் மலை முகடுகளுக்கிடையே வெய்யோன் வெட்டொளி வீசும்.. தங்க கிரீடத்தை தலையில் கவிழ்த்தவாறு தகதகக்கும்... மகாராசராய் மரகத வண்ண மலை வீற்றிருக்கும்...!    தொலைவிலிருந்தால் நீலவான நீட்சியாய் நீலநிறமாகும்... பக்கத்திலிருந்தால் பச்சை நிறத்தில் பளபளக்கும்...!    அது மலையல்ல மன்னர்களின் கருவூலம்..  அழகு கொஞ்சும் அட்சய பாத்திரம்..  கர்ணனின் கருணை...
மணம் வீசும் மனம்

மணம் வீசும் மனம்|கவிதை|ச. குமரேசன்

மணம் வீசும் மனம் தனிமை என்னை வாட்டியதில்லை...  தாய் தவறிய பின்  நான் தள்ளாடியபோதும்...  தகப்பன் சாமியோடு தந்தை சேர்ந்த நாளில் தத்தளித்தபோதும்..!   துக்கம் தொண்டையை கவ்விய வேளையில் - அதை துச்சமாக தூக்கியெறி இல்லையேல் - நீ தூக்கியெறியப்படுவாய்..   துவண்டு விடாமல் தூணாகிவிடு என்றது அது...  துடைத்தேன் கண்ணீரை துள்ளியெழுந்தேன்..!    எண்ணங்களை ஏணியிலேற்று! ஏகாந்தத்தில் இலயித்துவிடு! படைப்பின் இரகசியமறி! பத்தரைமாத்து...
தேவதை சிரிப்பு - ச. குமரேசன் - கவிதை

தேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன்

தேவதை சிரிப்பு
   பிரெஞ்சு டியூ
பிளேவை நினைவூட்டும்
வெண்ணிற சுருண்ட கூந்தல்..!
   தோடுடைய செவியனை
 கண் முன் நிறுத்தும் 
 அவள் காதின் நீண்ட துளைகள்..!
   கைகளால் என்னை இழுத்து
 இன்பமாய் கொஞ்சிடும்போது
 தொங்கட்டான் கன்னம் வரை சென்று
 ஊசல் வரி பாடிவரும்..!
   பாட்டி வந்தவுடன்
 திருவிழா ராட்டினம்
 கண்ட மகிழ்ச்சி பொங்கி...
களத்துமேடு - குமரேசன்

களத்துமேடு|கவிதை|ச.குமரேசன்

களத்துமேடு கள்ளம் கபடமும் மேடு பள்ளமும் இல்லா குட்டி மைதானம்..!   குழந்தை பருவத்தில் - அது இரு கைகளைப் பின்னோக்கி இழுத்துப் புருவங்களை உயர்த்துமளவு பெரியது..!   அதிர்கட்டை கொண்டு தனது வலிமை முழுவதும் களத்தில் இறக்கி...
மாட்டுவண்டி

மாட்டு வண்டி| கவிதை | ச.குமரேசன்

மாட்டு வண்டி   கண்களுக்கு கையை குடையாய் கொடுத்து எட்டிப்பார்ப்பார் தாத்தா காளைகளின் சலங்கையோசை காதில் விழும்..!   வண்டிக்காரன் வருவான் அவனோட பள்ளிக்கூடம் போ.. என் பல்லெல்லாம் பகலாய் மாறும். கால்கள் இரண்டும் காற்றில் மிதக்கும்..!   புத்தகப்பையை கோதாணியில் தூக்கிப்போட்டு சக்கர சட்டங்களில் சரசரத்து ஏறி முளைக்குச்சியை இறுகப் பற்றி – உச்சியில்  உட்கார்ந்து கொள்வேன்..!   கம்பு மூட்டைகளும், கடலை...
களவாணி- குமரேசன்

களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி ♣ கதிரொளி வீசும்  கதிரவன் அழகு..!  குளிரொளி கொடுக்கும் திங்களும் அழகு..!   ♣ வெம்மையின் கதகதப்பு இதமான உணர்வோடு..! குளிரின் தன்மை குதூகல உணர்வோடு..! அழகையும் ரசிக்கிறேன் - அவற்றின் தன்மையையும் உணர்ந்து அனுபவிக்கிறேன்..!   ♣ அவற்றோடு - நான் தனிமையில் உரையாடுகிறேன் ! அவை  தொட முடியாத  தொலைவில் அல்லவா உள்ளன...
Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...