Home Search

அ.செல்வராசு - search results

If you're not happy with the results, please do another search
கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் - அ. செல்வராசு

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் / அ.செல்வராசு

புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 246ஆம் பாடல் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாடியதாகும். பூதப்பாண்டியன் இறந்து பட்டபோது இப்பாடல் அவன் மனைவியால் பாடப்பெற்றுள்ளது. கணவனை இழந்து தவித்த அவளிடம் சான்றோர்கள் அவளைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்துகின்றனர்....
ஆண் கட்டற்ற ஆளுமை - அ.செல்வராசு

ஆண் கட்டற்ற ஆளுமை|அ.செல்வராசு

மனித சமூகத்தை, சமூகவியலாளர் இருவகையாகப் பிரிப்பர். ஒன்று, பெண் தலைமைச் சமூகம். மற்றொன்று ஆண் தலைமைச் சமூகம். குடும்ப, சமூக அதிகாரம் யாரிடம் இருந்தன அல்லது யாரால் கட்டுப்படுத்தப் பெற்றன என்பதை வைத்து...
பெரியபுராணமும் திருக்குறளும் - அ.செல்வராசு

பெரியபுராணமும் திருக்குறளும் |அ.செல்வராசு

பெரியபுராணம் நாயன்மார்களின் புற வாழ்க்கையை விரிவாகப் பேசியுள்ள நூலாகும். திருக்குறள் மனிதர்களின் அற வாழ்க்கையை விரிவாகப் பேசியுள்ள நூலாகும். இரு நூல்களும் அதனதன் தன்மையில் தனித்துவம் மிக்கனவாகத் திகழ்கின்றன. பெரியபுராணத்திற்கு அடுத்து நாயன்மார்...
மூன்று இலக்கண நூல்களின் முதற்பதிப்பு - அ.செல்வராசு

மூன்று இலக்கண நூல்களின் முதற்பதிப்பு|அ.செல்வராசு

      தமிழ் இலக்கண மரபு, ஐந்திலக்கண மரபாகும். தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூலான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐந்திலக்கணம் பேசியுள்ளது. பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என...

Publications

Publications Attention Readers, 📍 The undersigned certificate and the work are provided in pdf file format for every work published in Iniyavaikatral International Tamil Studies E-Journal. 📍...
கால்நடை வளர்ப்பும் வாழ்த்தும் - கம்பளத்து

கால்நடை வளர்ப்பும் வாழ்த்தும் – கம்பளத்து நாயக்கர் வாழ்வியல்

கம்பளத்து நாயக்கர் என்போர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தார் ஆவர். ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்து குடியமர்ந்துவிட்டனர். தமிழ்நாட்டில்...
Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...